Kuḻantaikaḷ āṭiya kuṭairāṭṭiṇam
குழந்தைகள் ஆடிய குடைராட்டிணம்Athavan, Arulnithiஆதவன், அருள்நிதி2018
Books
Find it!
எனது அன்புயிர் தம்பி அருள்நிதி ஆதவன் எழுதிய " குழந்தைகள் ஆடிய குடைராட்டிணம் " என்கிற இந்நூலில் மூன்று மரங்களும் , மூன்று குழந்தை களும் உறவாடி மகிழ்கிறார்கள் . மரங்கள் குழந்தைகளை பறவைகளைப் போலவே நேசிக்கிறது . மரங்கள் மனிதர்களுக்கு உணவூட்டுகிறது , உயிர்காற்று தருகிறது ! அன்பின் பெருவெள்ளம் மரங்களில் கசியும் என்பதை அருள்நிதி ஆதவன் உணர்த்தியுள்ளார் .
Kuḻantaikaḷ āṭiya kuṭairāṭṭiṇam / Aruḷniti Ātavaṉ.குழந்தைகள் ஆடிய குடைராட்டிணம் / அருள்நிதி ஆதவன்
Athavan, Arulnithi, authorஆதவன், அருள்நிதி, ஆசிரியர்
Karur : Jothi Pathippagam, 2018.கரூர் : ஜோதி பதிப்பகம், 2018.
40 pages : illustrations ; 18 cm.
In Tamil.
894.811JF
Tamil
512023